Insurance with 70 per cent subsidy for cows

பசு மாடுகளுக்கு 70 சதவீத மானியத்துடன் காப்பீடு

எதிர்பாராத உயிரிழப்பின்போது, நம் குடும்பத்தினருக்கு துணை நிற்பது நாம் எடுக்கும் காப்பீடு. அதனால்தான் அனைவரும் ஆயுள் காப்பீடு செய்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், இயற்கை சீற்றங்களால், பயிர்கள் சேதமடையும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க…

View More பசு மாடுகளுக்கு 70 சதவீத மானியத்துடன் காப்பீடு
Poultry farm

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியத்துடன் கடன் வசதி

கால்நடை வளர்ப்பில் மிக சிறந்த மற்றும் எளிய தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழில் கருதப்படுகிறது. கோழியிலும் பிராய்லர் கோழி வந்த பின்பு, நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இளைஞர்களைத்…

View More நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியத்துடன் கடன் வசதி

மூலிகை சாகுபடிக்கு மானியம்; விவசாயிகளுக்கு அழைப்பு

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90 சதவீதம் கம்பெனிகளின் தேவையானது, இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே…

View More மூலிகை சாகுபடிக்கு மானியம்; விவசாயிகளுக்கு அழைப்பு

எருமைப் பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

மாட்டுப்பால் எப்போதுமே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதிலும் எருமைப்பால் தனிச்சுவை கொண்டிருப்பதற்கு, அதன் அதிகக் கொழுப்புச்சத்தே காரணம். ஆக விவசாயிகள் எருமைப் பண்ணை அமைத்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள மத்திய அரசின் தேசியக் கால்நடைத் திட்டம்…

View More எருமைப் பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

வட்டி இல்லாமல் விவசாயக் கடன் வழங்கும் திட்டம்

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள், கிசான் கிரெடிட் கார்டு என பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகளுக்கு முற்றிலுமாக வட்டியே இல்லாமல்…

View More வட்டி இல்லாமல் விவசாயக் கடன் வழங்கும் திட்டம்

நடப்பாண்டில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆத்ம…

View More நடப்பாண்டில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி

மீன்வளா்ப்பு திட்டங்களுக்கு 60% வரை மானியம் : மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது, இதனை மீன் வளர்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,…

View More மீன்வளா்ப்பு திட்டங்களுக்கு 60% வரை மானியம் : மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு