#spirulina #trending #viralvideo Address: No 35, Anthaneri Village, Kadachanenthal, Kathakinaru Post, Madurai – 625107, Tamilnadu, India Contact number: 9003761570 , +91 81488 54362 ___________________________________________________ Join…
View More மூன்று நாள் பயிற்சியில் ஸ்பைருலினா தொழில் செய்யலாம்Category: செய்திகள்
ஓமலூர் விவசாயி 3 அடி உயரத்துக்கு கம்பு பயிரில் கதிர் வளர்த்து சாதனை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி வாலியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனீஸ்வரன் எனும் விவசாயி. இவர் தகது தோட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 110 நாளில் அறுவடைக்கு வரும்…
View More ஓமலூர் விவசாயி 3 அடி உயரத்துக்கு கம்பு பயிரில் கதிர் வளர்த்து சாதனைபசு மாடுகளுக்கு 70 சதவீத மானியத்துடன் காப்பீடு
எதிர்பாராத உயிரிழப்பின்போது, நம் குடும்பத்தினருக்கு துணை நிற்பது நாம் எடுக்கும் காப்பீடு. அதனால்தான் அனைவரும் ஆயுள் காப்பீடு செய்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், இயற்கை சீற்றங்களால், பயிர்கள் சேதமடையும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க…
View More பசு மாடுகளுக்கு 70 சதவீத மானியத்துடன் காப்பீடுநாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியத்துடன் கடன் வசதி
கால்நடை வளர்ப்பில் மிக சிறந்த மற்றும் எளிய தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழில் கருதப்படுகிறது. கோழியிலும் பிராய்லர் கோழி வந்த பின்பு, நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இளைஞர்களைத்…
View More நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியத்துடன் கடன் வசதிஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி ; மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விளையாட்டுகள் நடத்த சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, விலங்குகள் நல அமைப்பான PETA எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில்…
View More ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி ; மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சிசோலார் பம்பு செட்டுகள் அமைக்க 70 சதம் மானியம்; விண்ணப்பிக்க அழைப்பு
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்…
View More சோலார் பம்பு செட்டுகள் அமைக்க 70 சதம் மானியம்; விண்ணப்பிக்க அழைப்புதயார் நிலையில் பொங்கல் கரும்புகள்; உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரித்தல், மஞ்சள் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்குமா என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொருவரின் வீடுகளிலும் தவறாமல்…
View More தயார் நிலையில் பொங்கல் கரும்புகள்; உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை