செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை பேன், தெள்ளுப்பூச்சி, உண்ணி மற்றும் சொறிப்பூச்சி முதலான ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. இப்புற ஒட்டுண்ணிகள் ஆடுகளின் இரத்தத்தை சிறிது சிறிதாக உறிஞ்சி இரத்தசோகையை ஏற்படுத்தி ஆடுகளை நலிவடையச் செய்வது மட்டுமல்லாமல்…
View More ஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறைCategory: மருத்துவம்
மாடுகளை நோய் தாக்காமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள்
மாட்டுப் பண்ணையானது நல்ல இலாபகரமானதாக இருப்பதற்கு மாடுகள் நல்ல உற்பத்தித் திறனுடையதாகவும், ஆரோக்கியமானதாகவும், பண்ணையில் மருத்துவச்செலவு குறைந்தும் இருக்க வேண்டும். கறவை மாடுகள் நல்ல பால் உற்பத்தித் திறனைக் கொணடிருந்தாலும் மாடுகளுக்கு நச்சுயிர், நுண்ணுயிர்…
View More மாடுகளை நோய் தாக்காமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள்மாடுகளில் சினைப்பரிசோதனை மற்றும் சினைக்காலப் பராமரிப்பு
சினைப்பரிசோதனை மாடுகளில் கருவூட்டல் செய்த பின் 21 நாட்களுக்குள் சினைத்தருண அறிகுறிகள் மறுபடியும் தோன்றுகின்றா என்பதைக் கவனமாகக் கண்காணித்து வர வேண்டும். அடுத்த 21 நாட்களில் சினைத் தருண அறிகுறிகள் தோன்றினால், கால்நடை மருத்துவரிடம்…
View More மாடுகளில் சினைப்பரிசோதனை மற்றும் சினைக்காலப் பராமரிப்புசெம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்
1) கோமாரி நோய் அறிகுறிகள் நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல். சிகிச்சை சமையல்சோடா உப்புக் கலந்த…
View More செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்ஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொல்லி நோயும் தடுப்பு முறைகளும்
தமிழகத்தில் ஆடு வளர்ப்புத் தொழிலானது ஒரு பழமையான தொழிலாகும். குறைந்த முதலீடும் அதிக வருமானமும் இத் தொழிலில் உள்ளதால் ஆடுகள் ஏழைகளின் பசுக்கள் என்றும், நடமாடும் பணவங்கிகள் என்றும் போற்றப்படுகின்றன. ஆனால் ஆடுகளை முறையான…
View More ஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொல்லி நோயும் தடுப்பு முறைகளும்கறவை மாடுகளில் பால் வற்றச் செய்தல் ஏன் செய்ய வேண்டும் ?
நமது வேளாண் பெருமக்கள் கறவை மாடுகளைப் பெரும்பாலும் பால் உற்பத்திக்காகவே வளர்க்கின்றனர். கறவை மாடு வளர்ப்புத் தொழிலானது இலாபகரமானதாக இருக்க வேண்டுமெனில் வருடம் ஒரு கன்று பெறவேண்டும். இவ்வாறு வருடம் ஒரு கன்று பெற…
View More கறவை மாடுகளில் பால் வற்றச் செய்தல் ஏன் செய்ய வேண்டும் ?ஆடுகளைத் தாக்கும் உதட்டு அம்மை நோயும், தடுக்கும் முறைகளும்
ஆடு வளர்ப்பு என்பது கிராமப்புற மக்களிடையே குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடையே விருமபி மேற்கொள்ளப்படும் முக்கிய இலாபகரமான தொழிலாகும். ஆடுகள் கூட்டமாக அல்லது மந்தையாக வளர்க்கப்படுவதால் அவற்றை நோய்கள் பல…
View More ஆடுகளைத் தாக்கும் உதட்டு அம்மை நோயும், தடுக்கும் முறைகளும்