புறா வளர்ப்பு மூலம் வருமானம் பெறுவது எப்படி ?

புறா வளர்ப்பு மூலம் வருமானம் பெறுவது எப்படி ?

அமைதியின் சின்னமாகக் கருதப்படும் புறாக்கள் பண்டைக் காலந்தொட்டு பல விதங்களில் மனிதனுக்கு உதவி வந்தள்ளது. இறைச்சிக்கெனவும், பந்தயத்திற்கெனவும், ஆராய்ச்சிக்கெனவும் பல்வேறு தேவைகளுக்காக சிறிய அளவில் ஆங்காங்கே வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்படுகின்றன. புறா வளர்ப்பினை ஒரு…

View More புறா வளர்ப்பு மூலம் வருமானம் பெறுவது எப்படி ?
M.S. Dhoni All Set to Start Organic Fruit Farming

பழச்சாகுபடியில் களம் இறங்கிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இயற்கை விவசாயம் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கொரோனா லாக்டவுன் காலங்களில் இந்த வேளாண் முயற்சியை கையில் எடுத்துக் கொண்டதுடன் களத்திலும் இறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். முதலில்…

View More பழச்சாகுபடியில் களம் இறங்கிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி
Chaudhary Charan Singh

விவசாயிகளின் தந்தை சவுதாரி சரண் சிங் ஓர் பார்வை

ஒவ்வொரு விவசாயியும் தெரிந்து கொள்ள வேண்டிய பெயர் சவுதாரி சரண் சிங் (Chaudhary Charan Singh). இவரது பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதியைத்தான், ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்திய…

View More விவசாயிகளின் தந்தை சவுதாரி சரண் சிங் ஓர் பார்வை
National farmers day

தேசிய விவசாயிகள் தினம் எதனால்? ஏன்? கொண்டாடப்படுகிறது

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக அரும்பாடுபட்டு மறைந்த முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம்…

View More தேசிய விவசாயிகள் தினம் எதனால்? ஏன்? கொண்டாடப்படுகிறது

உயிரை பறிக்கும் ரேபிஸ் நோய் அறிகுறிகளும், தடுக்கும் வழிகளும்

நாய்க்கடி என்பது சாதாரண விசயம் அல்ல. அது உயிரைப் பறிக்கும் பயங்கரம் ஆகும். உலகில் நாய் கடியால் இறந்தவர்கள் அதிகம்பேர் உள்ளனர். இதற்கு காரணம் கடித்த அந்த நாய் ரேபிஸால் பாதிக்கப்பட்டிருக்கும். ரேபிஸால் பாதிக்கப்பட்ட…

View More உயிரை பறிக்கும் ரேபிஸ் நோய் அறிகுறிகளும், தடுக்கும் வழிகளும்

அதிக லாபம் தரும் புதினா சாகுபடி செய்வது எப்படி ?

வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் புதினா ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரும் புதினாவை பயிர் செய்வது மிகவும் எளிது. மதுரை,…

View More அதிக லாபம் தரும் புதினா சாகுபடி செய்வது எப்படி ?

யோகர்ட் தயிர் தயாரிப்பு மூலம் மகளிருக்கான சுய வேலை வாய்ப்பு

யோகர்ட் தயிர் என்பது உறையூட்டப்பட்ட ஒரு பால் பண்டமாகும். இது பாலில் பல்வேறு நுண்ணுயிரிக் கலவைகளைச் சேர்த்துப் புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக யோகர்ட் தயிர் தயாரிப்பதற்கு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ்…

View More யோகர்ட் தயிர் தயாரிப்பு மூலம் மகளிருக்கான சுய வேலை வாய்ப்பு